சென்னை:-சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் 'அஞ்சான்' படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ்…
சென்னை:-சூர்யா,சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த 'அஞ்சான்' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை…
சென்னை:-சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் படம் 'அஞ்சான்'.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு…
சென்னை:-சூர்யாவுடன் நடிக்கும் 'அஞ்சான்' பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்த கையோடு தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று ஐதராபாத்தில்…
சென்னை:-சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 'அஞ்சான்' இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் ஒருமுறை 'பாட்ஷா' மாதிரி ஒரு படம் எடுத்தால்…
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தற்போது சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை இயக்கி வருகிறார்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007-ல் வெளியான ‘பையா’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதிலுள்ள பாடல்களும்…
மும்பை:-சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து மும்பையில் கரீனாகபூரிடம் நிருபர்கள்…
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள்…
சென்னை:-இனம் படத்தை இலங்கை தமிழர்களைப்பற்றிய கதையில் சந்தோஷ்சிவன் இயக்குகிறார் என்றபோதே அவருக்கு சில எதிர்ப்புகள் வந்தன.அதேபோல் அப்படத்தை ரிலீஸ் செய்ய இருந்த லிங்குசாமிக்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.…
சென்னை:-சூர்யா தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஹரியின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே…