யானை

மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானை!…

பாங்காக்:-தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை…

9 years ago

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…

ஜோகன்னஸ்பர்க்:-பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற…

10 years ago

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக…

10 years ago

யானைகளின் அட்டகாசம் நேரடி படப்பிடிப்பு!…

வால்பாறை:-வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதை மையமாக வைத்து தும்பிக்கை என் தெய்வம் என்ற படம் உருவாகிறது. இதுபற்றி…

11 years ago

27 வருடம் வளர்த்த பாகனை பிரிந்ததால் சோகத்தில் உள்ள கோவில் யானை …

திருச்சி:-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள். இந்த யானை கோவையிலிருந்து கடந்த 16.10.1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த யானையின் பாகனாக ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். யானையை…

11 years ago