புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது…
ஐதராபாத்:-பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்த அணுக்கள் மூலம் பரவக்கூடிய ஹெபாடைடிஸ் பி, ஹெபாடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி. போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக…
வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து…
லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ரத்த புற்று நோய் டாகட்ர் மைலெஸ் பிராட்புரி (வயது 41) கேம்பிரிட்ஜ் நகரில் அட்டன் புருக்ஸ்சில் மருத்துவமனை நடத்தி வந்தார்.இவரிடம் குழந்தைகளும் புற்றுநோய்க்காக…
இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான எலிகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் எலிகள் எண்ணிக்கையால் சுகாதார கேடு…
ஓகியோ:-கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர்.…
பிஷ்னுபூர்:-மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார்.கர்ப்பமடைந்த 28 வார…
பிலாஸ்பூர்:-பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து விட்டு பின்னர் பேருந்தில் பிலாஸ்பூருக்கு திரும்புவதற்காக திகாட்பூருக்கு…
பிரேசில்:-பிரேசில் நாட்டு காஸ்காவெல் நகரில் உள்ள பிரேசிலன் பூங்காவிற்கு 11 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்றுள்ளான். பெற்றோர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது…
மும்பை:-மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச்…