உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு…
பிரேசில்:-33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த போலீஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.பிரேஸிலின் கொயானா எனும் நகரில் போலீஸ்திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும்…
சாரஜெவோ:-பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் லிசினா என்ற பெண் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு திடீரென வந்து கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணிடம் பணம்…
பிரேசில்:-தெற்கு பிரேசில் நாட்டி உள்ள ஜரகுவா, என்ற பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் கடந்த 27ஆம் தேதி சில விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போயின.…
ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நீதி மன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு வந்தது அதில் 37 வயது ஒரு பெண் தனது கணவர் தன்னை மறைந்து இருந்து வேவு பார்ப்பதாகவும்…
பெர்லின்:-தெற்கு ஜெர்மனியின் பவேரியா நகரில் 16 வயது சிறுவன் மொம்பை துப்பாக்கியை வைத்து கொள்ளை அடித்துள்ளான். பின்னர் சைக்கியில் தப்பி சென்றுள்ளான். சிறுவன் அண்டை நாடான ஆஸ்டிரியாவிற்கு…
புதுடெல்லி:-டெல்லியில் கடமையைச் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல்துறை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால்…
பெரம்பூர்:-வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச்…
அஜீத்தின் 'வீரம்' படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து பட்டாசும் கொளுத்தினார்கள்.…
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை கும்பல் பொது மக்களை பீதியடைய செய்து வருகின்றன. கடந்த 6–ந்தேதி அதிகாலை "கீழப்பழுவூர்" கிராமத்திற்குள் புகுந்த டவுசர் கொள்ளையர்கள்…