புது_தில்லி

விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம்,…

10 years ago

விண்ணப்பித்த 48 மணிநேரத்தில் பான்கார்டு பெறும் வசதி!…

புது டெல்லி:-விண்ணப்பித்து 48 மணி நேரத்தில் பான்கார்டு பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில்…

10 years ago

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…

நியூடெல்லி:-டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை கொல்கத்தா…

10 years ago

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல்…

10 years ago

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது…

10 years ago

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான்…

10 years ago

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின்…

10 years ago

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந்…

10 years ago

இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…

புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து…

10 years ago

ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…

புதுடெல்லி:-தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் தான் இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதன்…

10 years ago