புதுடெல்லி:-2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த…
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி அல்லது நிர்மான் பவனில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஜனாதிபதிகள் ஓட்டு போடுவர். ஆனால் இந்த தேர்தலில் ஜனாதிபதி பிரணாப்…
புதுடெல்லி:-தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சமூக…
புதுடெல்லி:-நடிகர் கமல்ஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில்…
புதுடெல்லி:-பிரிட்டன் எழுத்தாளர் ஆண்டி மெரினோ, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 310 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
புதுடில்லி:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதற்கான டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணைத்தலைவர்…
புதுடெல்லி:-தற்போதைய 15-வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே மே 31-ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான…