1934-ம் ஆண்டு பிறந்த குல்சாரின் இயற்பெயர் சம்பூரண் சிங் கல்ரா. 1956-ம் ஆண்டு பாடலாசிரியராக தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய குல்சார், பல இந்தி திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இந்தித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ஆண்டி, மாசம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை ஆகும்.
இசையமைப்பாளர்கள் ராகுல் தேவ் பர்மன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பணியாற்றி உள்ளார். பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். தூர்தர்ஷன் தொடர்களுக்கு பாடல்கள் எழுதி அவை பிரபலம் ஆகியுள்ளன.79 வயதான குல்சார் தனது கலைச்சேவைக்காக, சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன் விருது மற்றும் பல்வேறு தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே