பள்ளி

கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை!…

அபுஜா:-நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.அவர்களை…

10 years ago

நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!…

அபுஜா:-நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் சிபாக் பள்ளிக்கூட மாணவிகள் 276 பேரை கடத்திச்சென்றது. இந்த சம்பவம்…

10 years ago

மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…

புதுடெல்லி:-டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரயராக பணிபுரிந்து வரும் ராம் ஜீவன் கோபால் என்பவரை பாலியல் புகாரில்காவல்துறையினர் கைதுசெய்தனர். நேற்று காலை பாதிக்கப்பட்ட…

10 years ago

ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த மாணவனுக்கு 2 ஆண்டு சிறை!…

சென்னை:-சென்னை பாரிமுனை உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கத்தியால்…

10 years ago

நைஜீரியாவில் மேலும் 8 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

அபுஜா:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக்கூட விடுதியில் படித்து கொண்டிருந்த 230க்கும் மேற்பட்ட மாணவிகள கடத்தி…

10 years ago

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…

கனோ:-கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிக்பக் என்ற இடத்தில் விடுதியில் தங்கி படித்த 276 மாணவிகளை ‘போகோஹாரம்’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தி…

10 years ago

நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…

நைஜீரியா:-நைஜீரியாவில் போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக…

10 years ago

காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!…

சிகாகோ:-சிகாகோ நகர் லோகன் சதுக்கத்தை சேர்ந்தவர் அன ரோசா மோரா. இவர் கெல்வின் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை ஒன்று…

10 years ago

10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…

சிவகங்கை:-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. பறக்கும் படையினர் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர்.சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற பறக்கும் படையினர்…

10 years ago

பிளஸ் 1 மாணவியுடன் ஓடிய பள்ளி ஆசிரியர்…

ஆத்தூர் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மூலப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ரமேஷ் (34), ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவியும்,…

10 years ago