திருச்சூர்:-கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2012–2013ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி…
கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர்…
மும்பை:-பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயம் சென்று…
புதுடெல்லி:-இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதும், அவரை தங்கள் நாட்டுக்கு வரும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதுபோன்று பூட்டான், ஜப்பான், பிரேசில், நேபாளம், ஆஸ்திரேலியா…
மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய…
புதுடெல்லி:-பாராளுமன்றம் கூட்டம் இன்று நடைபெறுவதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யாரும் என்னுடைய காலை தொட்டு…
புதுடெல்லி:-மக்களவைக்கு தேர்வு பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.யாக பதவி ஏற்றனர். மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்பு இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று 510 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.…
புதுடெல்லி:-இந்தியாவின் 16வது மக்களவையில் இன்று ஒரே நாளில் 510 எம்.பி.க்கள் பதவி ஏற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி ஒரே நாளில் இத்தனை எம்.பி.க்கள் பதவி…
புதுடெல்லி:-இந்தியாவின் 15வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.…
புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக பொறுப்பு ஏற்ற கமல்நாத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கி…