மக்களவை சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் பெயர் முன்மொழியப்பட்டது. பிரதமர் மோடி முன்மொழிய, அத்வானி, சுஷ்மா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தலைவர் இருக்கையில் சுமித்ரா அமர்ந்தார்.அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமித்ரா மகாஜனுக்கு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே