சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த பின்னர்,…
சென்னை:-ஆர்யா மற்றும் விஷால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.இரண்டுபேரும் சினிமா துறையிலும் தங்களது நட்பை பறிமாரிக் கொள்ளும் வகையில் ஏதாவது ஸ்கிரிப்டை கேட்டாl…
சென்னை:-பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி எந்த ஒரு பெரிய ஹிரோக்களும் அவர்களது வயது அவ்வளவு எளிதில் வெளியே சொல்வதில்லை. இதில் நடிகைகள் செய்யும் அட்டகாசம் தான் தாங்கமுடியாது.…
சென்னை:-ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படம் தனி ஒருவன்.இதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன்,…
சென்னை:-'பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும்…
சென்னை:-வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும்…
சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக…
சென்னை:-மது விருந்தில் நடனமாடியதாக ஸ்ரேயா, ரீமாசென் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இருவரும் தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். ரீமாசென் தொழில் அதிபர் ஷிவ்கரனை திருமணம்…
சென்னை:-தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். சில நாட்கள்…
சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றி வந்த டிரம்ஸ் சிவமணி, முதன்முதலாக ஒரு படத்திற்கு இசையமைத்துளார். அந்த படத்தின் பெயர் அரிமா நம்பி. இந்த படத்தில் விக்ரம் பிரபு,…