சென்னை:-காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி, 'காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி 7 நாட்கள் திரையிடப்படுகிறது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்'…
சென்னை:-எர்ணாவூரைச் சேர்ந்த முத்தையா என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த…
சென்னை:-கவிஞர் வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து இருவரும் தற்போது சினிமாவில் பரவலாக பாடல் எழுதி வருகின்றனர். அதோடு, படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் அவர்கள் ஆர்வம்…
சென்னை:-தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் மு.களஞ்சியமும் தனது வருமானத்தை அபகரித்துக்கொள்வதாக புகார் கூறிக்கொண்டு சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. அதன்காரணமாக, மு.களஞ்சியத்தின் இயக்கத்தில்…
சென்னை:-ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை…
சென்னை:-குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான…
சென்னை:-'கோச்சடையான்' படம் வெளியாகும் முன்பே ரஜினி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'லிங்கா'. பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுத, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான்…
சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா 'சரவணன் என்கிற சூர்யா' என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே…
சென்னை:-சிம்பு என்றாலே வம்பு என்று நினைக்கும் டைரக்டர்கள் அவரை வைத்து படம் இயக்கவே பயப்படுகிறார்கள். காரணம், முன்பெல்லாம் எந்த டைரக்டர் சிம்புவிடம் கதை சொன்னாலும், அவர்கள் சொல்லி…
சென்னை:-2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை 28. எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் மூலம் வெங்கட்பிரபு, நடிகர்கள் ஜெய், மிர்சி…