இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கோச்சடையான்’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது சரிதான். எனவே கோச்சடையான் படம் பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை வசூலிக்க கூடாது” என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ஒரு சில தியேட்டர்கள் தவிர பெரும்பான்மையான தியேட்டர்கள் பின்பற்றவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இதுபற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே