சென்னை:-சிம்பு-தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது.…
சென்னை:-இசை குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் நடிகராகிவிட்டார்.…
சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது…
சென்னை:-இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து…
சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது…
சென்னை:-நடிகர்கள் சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள். அவர்களின் ரசிகர்களோ இன்னும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதை அவர்களது…
சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் 'அஞ்சான்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம்…
சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து…
சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா 'அஞ்சான்' படத்திலும், விஜய் 'கத்தி' படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது…
சென்னை:-நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் 'நண்பேண்டா' படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது.…