கவுண்டமணி

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்

5 years ago

மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….

சென்னை:-தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை,…

9 years ago

நடிகர் விஜய்க்கு வழி விட்டு ஒதுங்கிய கவுண்டமணி!…

சென்னை:-நடிகர் கவுண்டமணி காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை நடிகர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் '49 ஒ'. இப்படம் இந்த வருடம் நவம்பர் மாதமே…

9 years ago

கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த நடிகர் சிங்கம்புலி!…

சென்னை:-நடிகர் சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார் சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான்…

9 years ago

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை…

10 years ago

ராஜீவ் கொலை கைதிகளின் வாழ்க்கை படமாகிறது…!

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்…

10 years ago

நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்பு கோலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்கள் அவரது நண்பர்கள்தான். இவர் எப்போது படப்பிடிப்புதளத்துக்கு வருவார் என அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர் வந்ததும் அவர்களின்…

10 years ago

மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் நம்பர்1 காமெடியனாக வலம் வந்தவர் கவுண்டமணி.இவரும் செந்திலும் செய்த காமெடிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து…

10 years ago

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.…

10 years ago

டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…

சென்னை:-சினிமாவில் நகைச்சுவை என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலங்களில் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. வசனங்களில் யதார்த்தம் அதிகமான பிறகு ஒரு சிலர் ஓவராக பேசி…

10 years ago