சென்னை:-அஜீத் நடிக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும்…
சென்னை:-இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'ஐ'. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். தற்போது,…
சென்னை:-மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'பாபநாசம்' படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில்…
சென்னை:-கண்டநாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம் என்று தனது சினிமா கேரியரை தொடங்கிய நடிகை ஆண்ட்ரியாவுக்கு அவர் 14 வதாக நடித்த அரண்மனை படம்தான் முதன்முதலாக அவரது நடிப்புக்கு…
சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில், விரைவில் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. படத்தில் முக்கியமான…
சென்னை:-இந்திய இசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்த வருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ,லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில்…
சென்னை:-மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல்ஹாசனும், கவுதமியும் நடிக்கின்றனர்.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்துள்ளது.…
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பிலும், பட வினியோகத்திலும் ஈடுபட்டு வருகிறது.…
சென்னை:-தமிழ் சினிமா நடிகர்களில் உடலை ஏற்றி, இறக்கி நடிப்பவர்களில் கமல் தான் எல்லோருக்கும் முன்னோடி. அந்த வகையில் தற்போது உள்ள நட்சத்திரங்களில் இதை தொடர்ந்து செய்து வருபவர்…
சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை,…