பிரேசிலா:-உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில்…
பிரேசிலா:-தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.தென் அமெரிக்காவில் இதற்கு…
ரியோ டி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.ஜுன் 12 முதல் 26 வரை…
ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது.ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய…
ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு ரூ.2¼ கோடியை சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அபராதமாக விதித்துள்ளது.ஒவ்வொரு ஆட்டத்திற்கு…
பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய…
பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த…
நேபாளம்:-கிழக்கு நேபாள் மாவட்டத்தின் சன்சாரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பராக்யா தாபா(வயது 15). இவர் பிரேசில் அணியின் தீவிர ரசிகை. தபா பிரேசில் எப்படியாவது வெற்றி பெற்று…
பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான…
சா பாவ்லோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.…