இலங்கை

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே…

11 years ago

தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…

கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை…

11 years ago

தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…

கொழும்பு:-தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம்…

11 years ago

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

கொழும்பு:-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. 1972 முதல் 2009ம் ஆணடு வரை நடந்த போரில் 1 லட்சம் பேர்…

11 years ago

20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…

டாக்கா:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்காளதேசம், நெதர்லாந்து…

11 years ago

20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வென்றது இலங்கை!…

டாக்கா:-20 ஓவர் உலக கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கை, இந்தியா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி இலங்கை அணியை பேட் செய்ய…

11 years ago

மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு…

பீஜிங்:-இலங்கையில் 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம்…

11 years ago

இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…

மன்னார்:-இலங்கையில் வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ந் தேதி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நான்கு எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.…

11 years ago

தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்…

11 years ago

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 673 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை

11 years ago