மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே…
டாக்கா:-வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் 'தஸ்லிமா நஸ்ரின்' (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.…
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி…
வாஷிங்டன்:-உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் வலிமை…
கர்நாடகா:-இந்தியாவில் பக்கிரப்பா ஹுனகுண்டி என்ற பெயர் கொண்ட நபர் தினமும் செங்கல் கற்களை தின்பதற்கு அடிமையாகி உள்ளதால் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து அவர் Barcroft டிவி…
மிர்புர்:-வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி…
ஸ்ரீஹரிகோட்டா:-கடல்வழி ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான்…
டாக்கா:-இந்தியா,தென் ஆப்ரிக்கா மோதும் 20 ஓவர் உலககோப்பை அரையிறுதி ஆட்டம் 4ம் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அணியின்…
கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம்…
கராச்சி:-பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம்…