இந்தியா

விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே…

10 years ago

பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…

டாக்கா:-வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் 'தஸ்லிமா நஸ்ரின்' (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.…

10 years ago

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி…

10 years ago

உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்!…

வாஷிங்டன்:-உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் வலிமை…

10 years ago

நாள் ஒன்றுக்கு ஒரு செங்கல்,3 கிலோ மணல் சாப்பிடும் அதிசய மனிதர்!…

கர்நாடகா:-இந்தியாவில் பக்கிரப்பா ஹுனகுண்டி என்ற பெயர் கொண்ட நபர் தினமும் செங்கல் கற்களை தின்பதற்கு அடிமையாகி உள்ளதால் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து அவர் Barcroft டிவி…

10 years ago

டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!…

மிர்புர்:-வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி…

10 years ago

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!…

ஸ்ரீஹரிகோட்டா:-கடல்வழி ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான்…

10 years ago

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் திடீர் காயம்!…

டாக்கா:-இந்தியா,தென் ஆப்ரிக்கா மோதும் 20 ஓவர் உலககோப்பை அரையிறுதி ஆட்டம் 4ம் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அணியின்…

10 years ago

கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…

கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம்…

10 years ago

20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா-பாகிஸ்தான்!…

கராச்சி:-பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம்…

10 years ago