சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:–…
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கத்தி'. படம் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்துள்ளதால், படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அனிருத்…
சென்னை:-ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. எனவே கத்தி…
சென்னை:-தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஆனார் நடிகை சமந்தா. ஆனால், தமிழில் மட்டும் முன்னணிக்கு வரமுடியாமல் இருந்தார். திடீரென அவருக்கு…
மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு:…
சென்னை:-விஜய், சமந்தா இருவரும் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் கத்தி.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளிக்கு…
சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க…
சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத்…
சென்னை:-பாணா காத்தாடி படத்திலேயே கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டவர்தான் நடிகை சமந்தா. அதையடுத்து ஆந்திர சினிமாவில் பல நடிகைகள் துகிலுரிந்து நின்றதைப்பார்த்து சமந்தாவும் அதிரடி கிளாமர் நடிப்புக்கு…
சென்னை:-கத்தி படத்தை எதிர்த்து சில மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவல் விஜய் தரப்பை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.நாம் தமிழ் கட்சி தலைவர்…