மும்பை:-ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர்…
வங்காளதேசம்:-இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி…
மாஸ்கோ:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக…
போர்ட் எலிசபெத்:-ஆஸ்திரேலிய அணியுடன் போர்ட் எலிசபெத், செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதம் கடந்த தென்…
மும்பை:-நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் கேப்டன் டோனி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.இதையொட்டி காயத்தை காரணமாக காட்டி டோனி ஆசிய கோப்பையில் இருந்து…
கராச்சி:-இந்திய பிரிமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஊழல் புகார் காரணமாக இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கு உடையவராக…
மும்பை:-ஐ.பி.எல். அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் இந்தி நடிகர் ஷாருக்கான். இவர் தனது அணியை விற்க போவதாக தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக…
புதுடெல்லி:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 25-ம்தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது…
துபாய்:-நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசையில் தொடர்ந்து 2–வது இடத்தில்…
நியூ டெல்லி:-இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அத்துடன், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை…