சென்னை:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி…
கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம்…
புதுடில்லி:-சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல்…
சென்னை:-சென்னையை சேர்ந்த பிரபல ‘ஸ்குவாஷ்’ விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல்(23). இந்தியாவின் உயரிய கவுரவமான அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள இவர், ஸ்குவாஷ் விளையாட்டில் தேசிய…
சிட்டகாங்:-வங்கதேசத்தில் ஐந்தாவது டுவென்டி–20 உலக கோப்பை தொடர் நடக்கிறது.நேற்றிரவு சிட்டகாங்கில் நடந்த (குரூப்1) லீக் ஆட்டம் ஒன்றில் வலுவான இலங்கை அணி, தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய…
மிர்பூர்:-நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 10 லீக் ஆட்டத்தில், அமித் மிஷ்ரா சுழலில் மார்லன் சாமுவேல்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்த டோனிக்கு…
வங்கதேசம்:-வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலககோப்பை போட்டியில் பனிப்பொழிவு ஒரு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இரவில் நடக்கும் போட்டியில் பந்துவீச வீரர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். டாஸ் வென்றால்…
கராச்சி:-பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம்…
மிர்புர்:-5வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. மிர்புரில் இன்று நடந்த லீக் போட்டியில் 'பிரிவு-2' ல் இடம் பெற்ற இந்திய அணி,…
மிர்புர்:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு…