விளையாட்டு

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார்.…

10 years ago

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்த போது, ஒரு…

10 years ago

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.…

10 years ago

சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட ரகசியம்!…

புதுடெல்லி:-சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.…

10 years ago

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…

குல்னா:-ஜிம்பாப்வே அணி எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வங்காளதேச அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்காளதேசம்…

10 years ago

கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்-இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின்…

10 years ago

2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…

அகமதாபாத்:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட…

10 years ago

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு…

10 years ago

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர்…

10 years ago

சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு உலக சாதனைகளை புரிந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தெண்டுல்கர் தனது கிரிக்கெட்…

10 years ago