இது 12 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு தலா அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு மகுடம் சூடப்படும். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7.6 கோடியாகும். இதில் சாம்பியன் ஆகும் வீரர் 60 சதவீத தொகையை பரிசாக பெறுவார். முதல் சுற்று இன்று நடக்கிறது.இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதே ‘இளம் புயல்’ கார்ல்சனிடம் தான் ஆனந்த் தோல்வியடைந்தார். அப்போது ஆனந்த் நடப்பு சாம்பியன்.
கார்ல்சன் தகுதி சுற்று மூலம் வந்த போட்டியாளர். ஆனால் இப்போது நிலைமை வேறு. கார்ல்சன் நடப்பு சாம்பியன். ஆனந்த் தகுதி சுற்று மூலம் வெற்றி பெற்று மறுபடியும் கோதாவுக்கு வந்திருக்கிறார். கார்ல்சனை பழிதீர்க்க ஆனந்துக்கு இதுவே அருமையான வாய்ப்பாகும். தமிழகத்தை சேர்ந்த 44 வயதான ஆனந்த் 6-வதுமுறையாக உலக பட்டத்தை வெல்வாரா?… என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே