அரசியல்

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு…

10 years ago

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால்…

10 years ago

ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பான் கி…

10 years ago

புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்பு!…

சென்னை:-சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே…

10 years ago

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…

பெங்களூரு:-தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக…

10 years ago

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு…

10 years ago

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா…

10 years ago

தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் விதமாக, ‘தூய்மை இந்தியா’ என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். டெல்லி செங்கோட்டையில்…

10 years ago

லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.இந்தியா-சீனா எல்லையில் உள்ள…

10 years ago

மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர…

10 years ago