பியாங்யாங்:-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து…
புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு…
பால்கர்:-மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில்…
புதுடெல்லி:-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.…
மாஸ்கோ:-உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம்…
புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று…
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து…
புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க…
புதுடெல்லி:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி…
புதுடெல்லி:-இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்…