அரசியல்

ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…

புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில்…

10 years ago

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…

புதுடெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள…

10 years ago

15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…

கொழும்பு:-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வருகிற 15ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். ராஜபக்சேவின்…

10 years ago

வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…

புதுடெல்லி:-70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஓய்வு பெற்ற பெண் போலீஸ்…

10 years ago

51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…

புது டெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களும், தேர்தல் பிரசாரம் முடிவடையை இன்னும் ஒரே…

10 years ago

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள…

10 years ago

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட…

10 years ago

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.…

10 years ago

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து…

10 years ago

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின்…

10 years ago