4 நாட்கள் பயணமாக வரும் சிறிசேனா, 18ம் தேதிவரை இந்தியாவில் இருக்கிறார். இப்பயணத்தின்போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதர அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.மேலும், புத்தமத ஆன்மிக தலமான புத்தகயாவுக்கும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் சிறிசேனா செல்கிறார். இத்தகவல்களை இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறிசேனாவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நேற்று டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். இலங்கையின் 67-வது சுதந்திர தின விழாவையொட்டி உரையாற்றிய அதிபர் சிறிசேனா, இலங்கையின் முன்னேற்றத்திற்காக சர்வேத சமூகத்தின் ஆதரவை பெற நடுநிலையான வெளியுறவு கொள்கையை தனது அரசு பின்பற்றும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே