வாஷிங்டன்:-ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன்…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில்…
புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய…
சண்டிகார்:-பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002…
மாமல்லபுரம்:-பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 2 நாள் பயணமாக சென்னை வர இருந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாமல்லபுரம் வந்து அங்குள்ள நட்சத்திர…
புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த்…
புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும்…
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம்…
அலகாபாத்:-உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக சுஷில்குமார் மிஸ்ரா என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,…