புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர்…
புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது.…
லக்னோ:-சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான முலாயம் சிங் யாதவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல்…
மாஸ்கோ:-ரஷியா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீமியா புரட்சி மூலம் மீண்டும் ரஷியாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு…
புது டெல்லி:-சர்வதேச அளவில் இணையத்தில் 'செல்வாக்கு மிகுந்தவர்கள்' பட்டியலை, டைம் பத்திரிக்கை சமூக வலைதளத்தை (பேஸ்புக், டுவிட்டர்) கொண்டு தயாரித்துள்ளது. உலக அளவில் பிரபலங்களின் சமூக வலைதளங்களை…
கொழும்பு:-இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள்…
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர்…
சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன.…
புதுடெல்லி:-ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கெஜ்ரிவாலை…
புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு…