வாஷிங்டன்:-கென்யா பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து…
புதுடெல்லி:-இந்தியாவில் புகையிலை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயிரை இழக்கிறார்கள். விலைமதிப்பற்ற இந்த உயிர் இழப்பிற்கு எதிராக இந்தியா பல கோடி செலவில்…
புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று…
புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.…
இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய…
அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான…
கொழும்பு:-இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார். நிதித்துறை…
பெங்களூரு:-கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில்…
புதுடெல்லி:-பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார்.இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும்…
புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை…