டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது…
லண்டன்:-செல்போனில் தன்னை தானே போட்டோ எடுக்கும் ‘செல்பி’ முறை சாதாரணமாகி விட்டது. ஆனால் 49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் வீரர் ஒருவர் செல்பி மூலம் போட்டோ எடுத்துள்ளார்.…
புதுடெல்லி:-மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர்…
அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில்,…
கொச்சி:-டெல்லியில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்திய விமானம் நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. 161 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன்…
புது டெல்லி:-விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை…
நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில்…
கோலாலம்பூர்:-கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி வரும்…
டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில்…
ஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள…