புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில்…
பெங்களூர்:-பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று…
பெங்களூர்:-450 கோடி மதிப்பில் உருவான 'மங்கள்யான்' விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில்…
கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள…
வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ’கியூரியாசிட்டி’ என்ற விண்கல ஆய்வகத்தை அனுப்பி வைத்தது. இதில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப…
வாஷிங்டன்:-அமெரிக்காவில் ஹோனோ லுலூ கடல் பகுதியில் உள்ள வேக் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று…
சென்னை:-450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான்…
லண்டன்:-பலகோடி ஆண்டு முன்பு டைனோசரஸ் என்ற ராட்சத விலங்கு வாழ்ந்து மடிந்துள்ளன. அவற்றின் எலும்பு கூடுகள், படிவங்கள் மற்றும் முட்டைகளை நிபுணர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவை…
கொழும்பு:-மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.இதில், இலங்கையின் தென்கிழக்கில்…
புளோரிடா:-சூரியனின் வெளி வட்டத்தில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான காந்த ஆற்றல் `சூரிய புயல்' என்றழைக்கப்படுகிறது. தற்போது இது இரட்டை சூரிய புயலாக உருவாகியுள்ளது.முதல் சூரிய புயல் கடந்த…