தொழில்நுட்பம்

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப்…

10 years ago

4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…

டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012…

10 years ago

மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜான் ஓ கீஃப், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்டு ஐ மோசர்…

10 years ago

விமானத்தை தொடர்ந்து மலேசிய போர்க்கப்பல் மாயம்!…

கோலாலம்பூர்:-மலேசிய விமானம் கடலில் விழுந்து காணாமல் போன நிலையில், மற்றொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்நிலையில் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது.…

10 years ago

கருப்பை மாற்று ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!…

ஸ்டாக்கோம்:-பொதுவாக புற்று நோய் மற்றும் குழந்தை பிறப்பு பாதிப்பு போன்றவற்றால் பெண்களின் கருப்பை பாதிக்கப்பட்டு செயல் இழக்கும். அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாய்…

10 years ago

விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானி மரணம்!…

க்ளீவ்லான்ட்:-விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானியான ஜெரால்டைன் ஜெர்ரி மாக் தனது 88வது வயதில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.ப்ளோரிடாவில் உள்ள அவரது…

10 years ago

செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது. வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த…

10 years ago

ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்…

10 years ago

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள்…

10 years ago

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு…

10 years ago