புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப்…
டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012…
ஸ்டாக்ஹோம்:-மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜான் ஓ கீஃப், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்டு ஐ மோசர்…
கோலாலம்பூர்:-மலேசிய விமானம் கடலில் விழுந்து காணாமல் போன நிலையில், மற்றொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்நிலையில் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது.…
ஸ்டாக்கோம்:-பொதுவாக புற்று நோய் மற்றும் குழந்தை பிறப்பு பாதிப்பு போன்றவற்றால் பெண்களின் கருப்பை பாதிக்கப்பட்டு செயல் இழக்கும். அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாய்…
க்ளீவ்லான்ட்:-விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானியான ஜெரால்டைன் ஜெர்ரி மாக் தனது 88வது வயதில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.ப்ளோரிடாவில் உள்ள அவரது…
புதுடெல்லி:-இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது. வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த…
புதுடெல்லி:-கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்…
புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள்…
பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு…