இந்தோனேஷியா:-உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது 5 ஆயிரம் ரூபாய்.அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.…
ஐ.நா:-சோமாலியாவில் தற்போது சுமார் 8,50,000 பேர் உணவின்றி தவித்து வருவதாகவும், நாடு நெருக்கடியில் இருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை திட்டங்களின் இயக்குனர் ஜான் ஜிங் தெரிவித்துள்ளார்.சோமாலியாவில் மூன்று…
புதுடெல்லி:-முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கிவிட்டது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது.…
அமெரிக்கா:-உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கடலில் வாழும் திமிங்கலத்தை உணவுக்காக வேட்டையாடக்கூடாது என சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்ததை மீறியதாக கூறப்படும் ஐஸ்லாந்து…
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள்.பொங்கல் திருநாள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் "ஆதார்" அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. தமிழக அரசின்
சீனாவில், ஹோட்டலில் ஆய்வு நடத்த சென்ற "அதிபர்" அங்கு வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டார். சீனாவில்
லண்டனில் இருந்து செயல்படும் சிபர்ஸ் என்னும் பொருளாதார ஆய்வு மையமம் இந்த தகவலை வெளியிட்டு்ள்ளது. இதன் படி
அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால்
5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.அதனை