புதுடெல்லி:-டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட…
வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன்…
ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது…
நியூயார்க்:-அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம்…
புதுடெல்லி:-மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர்நிலை கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான இறக்குமதி…
நியூயார்க்:-அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மிகப்பெரிய கிரெடிட்…
புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம்…
சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற…
பாக்தாத்:-ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் 'இசிஸ்', 'இசில்' மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.தலைநகர்…
சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் 'டெபாசிட்' செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில்…