கானோ:-நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில் பெரிய மசூதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மசூதியில் இந்நாட்டின் முக்கிய தலைவர்கள் தொழுகை செய்வார்கள். இந்த மசூதி…
புதுடெல்லி:-பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்…
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள்…
சென்னை:-புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘கேன்சர் கேர்’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால்…
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை…
சியோல்:-வரும் 2015ம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட…
லண்டன்:-லண்டனில் உள்ள மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் சமீபத்தில் உடல் பருமன் உள்ளவர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில்…
இஸ்லாமாபாத்:-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 61 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன்…
ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி…
நியூயார்க்:-வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிப்புயல்…