சென்னை:-தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்தது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு பவுன்…
புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.…
சென்னை:-கடந்த டிசம்பர் 29ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 432 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 21ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து…
சானா:-அரேபிய தீபகற்ப பகுதியில், அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமன்…
ஏதென்ஸ்:-இத்தாலியின் நார்மன் அட்லாண்டா என்ற அந்த கப்பலில் 422 பயணிகள் 56 சிப்பந்திகள் என மொத்தம் 478 பேர் பயணம் செய்தனர். கிரேக்க நாட்டின் கார்பு தீவு…
பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக…
புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை…
சென்னை:-ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்தது. இதனால் ரூ. 19 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 400க்கு மேல்…
ஜெனீவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு…
புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு…