சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக…
நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…
லண்டன்:-இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.…
புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய…
சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால்…
சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21…
புதுடெல்லி:-கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு வழங்குவதில் சவுதி…
லண்டன்:-இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில்…
சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 512 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,564–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு…
சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 376 ஆக இருந்தது. அது படிப்படியாக…