விவசாயிகளின் பிரச்சனையில் உரிய தீர்வு காண நாம் உறுதி பூண்டுள்ளோம். நீண்ட காலமாகவே இப்பிரச்சனை நீடிக்கிறது. இது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வோம். விவசாயிகளை நாம் கைவிடக்கூடாது. அவர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிவதுடன், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கவேண்டும். நாம் பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேசம் ஒன்று தான். எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு விவசாயிகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று மோடி உரையாற்றினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே