பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, கனடாவில் வாழும் சீக்கியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என்றார். குருநானக்கின் போதனைகளை நினைவு கூர்ந்த அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கை போற்றினார். தியாகம், உழைப்பு மற்றும் மனிதாபிமானத்துக்கு சீக்கியர்கள் உதாரணமானவர்களாக திகழ்கின்றனர் என பாராட்டினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்குள்ள இந்துக்களின் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அங்கு கூடியிருந்தவர்களிடையே நரேந்திரமோடி பேசினார்.
இந்துயிசம் ஒரு மதம் அல்ல. அது வாழ்வின்பாதை. இக்கருத்தை இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதை நான் நம்புகிறேன். இந்து மதம் அறிவியல் வழியிலான வாழ்க்கையை போதிக்கிறது என்றார். மேலும் அவர் கூறும் போது, ஜூன் 21–ந்தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. யோகாவின் மனிதாபிமான பயன்பாடுகளை இந்தியர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.நேற்று டொரண்டோவில் ஏர் இந்தியா நினைவிடத்துக்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே