Canada

கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…

வான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு…

9 years ago

இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்!…

ஒட்டாவா:-கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் இந்த ஆண்டு முதல் அடுத்த 5…

9 years ago

42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்!…

ஒட்டாவா:-‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான…

9 years ago

ஓடுபாதையில் மோதி விமானம் விபத்து: 23 பயணிகள் காயம்!…

நோவா ஸ்காட்டியா:-கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த இரு பயணிகள்…

9 years ago

அதிக நேரம் அமர்ந்திருந்தால் நீரிழிவு, இருதய நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்!…

கனடா:-கனடா நாட்டு மருத்துவ ஆய்வுக் கழகம் சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வை நடத்தியது. இதில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்…

9 years ago

முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!…

வாஷிங்டன்:-வட அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது.…

9 years ago

வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்!…

மாண்ட்ரியல்:-கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து…

9 years ago

மனைவி உடந்தையுடன் 59 பெண்களை கற்பழித்த வாலிபர்!…

ஒட்டாவா:-கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து வந்தார். இதுபோல் 59 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.…

10 years ago

இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!…

ஒட்டாவா:-தீவிரவாதம் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், உலகின் 69 நாடுகளில் அமைதியை…

10 years ago

4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…

டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012…

10 years ago