இந்தியாவிற்கான மின்சார தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடாக கனடா உள்ளது. இதற்கு முன் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே