இந்தப் படத்தை அடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உருவாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார், விஜய்யை எப்போதோ சந்தித்து கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார். அந்தப் படத்தில் நடிக்க விஜய் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அப்போதே தகவல்கள் வெளியாகின. சசிகுமார் தற்போது தாரை தப்பட்டை படத்தைத் தயாரித்து பாலா இயக்கத்தில் நாயகனாவும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை முடித்து வெளியீட்டு வேலைகள் நிறைவடைவதற்கும், விஜய்யின் படத்தை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள். படத்தின் கதை கண்டிப்பாக மதுரைப் பின்னணியில்தான் இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால் சசிகுமார் மதுரைப் பின்னணியில் முதன் முறையாக இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதும், அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஒரு கதையைத்தான் விஜய் எதிர்பார்க்கிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே