கடந்த சனிக்கிழமை வால்மீகி நகர் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில் டிரைவரை அந்த குரங்கு தாக்கியது. நல்ல வேளையாக ரெயில்வே அதிகாரிகள் சிலர் அவரை உடனடியாக வந்து காப்பாற்றினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடி பக்கத்து பிளாட்பார்மிற்குச் சென்ற அந்த குரங்கு மற்றொரு டிரைவரையும் தாக்கியது. சுதாரித்துக் கொண்ட அவர் ரெயில் என்ஜின் கதவினை மூடி அந்த குரங்கிடமிருந்து தப்பித்தார். இன்னொரு டிரைவரிடமிருந்தும் குரங்கு தாக்குவதாக அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் வந்துள்ளது. குரங்கின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்வதால் தற்போது, வால்மீகி நகர் ரெயில் நிலையத்திற்கு வரும் டிரைவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே