பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, பின்னர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்கு சென்று, தேச விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தையும் சுற்றிப்பார்த்தார். அங்கு அவர் 20 நிமிடங்கள் இருந்தார். பிரதமருடன் பஞ்சாப் கவர்னர் கப்தான் சிங் சோலங்கி, முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர், மாநில பா.ஜனதா தலைவர் கமல் சர்மா ஆகியோரும் சென்று இருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே