அமிர்தசரஸ்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம்…

9 years ago

13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது…

9 years ago

லண்டனில் காந்தி சிலையை உடைத்த சீக்கியர்கள்!…

லண்டன்:-கடந்த 1984ம் ஆண்டில் ஜூன் 8–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.‘புளுஸ்பின் ஆபரேஷன்’ எனப்படும் அதன் 30வது…

10 years ago

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.…

10 years ago

மன்மோகன் சிங்கின் சகோதரர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்!…

அமிர்தசரஸ்:-அமிர்தசரசில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர்…

10 years ago

எல்லையில் ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநில எல்லைக்கோட்டுப் பகுதியில் கடுமையான பனி பெய்தது. பனி மூட்டத்தையும், இருளையும் சாதகமாக்கிக் கொண்டு பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ…

10 years ago