அதேபோல் பழைய படங்களின் பாடலின் தலைப்பையே தன் படத்தின் தலைப்பிற்கு பயன்படுத்துவார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் பாடலான உன்னை அறிந்தாலை கொஞ்சம் மாற்றி என்னை அறிந்தால் டைட்டில் வைத்தார். அதே போல் தற்போது சிம்பு படத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலான் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடலின் வரியை தலைப்பாக வைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே