ஆனால் அந்த முடிவை மறு ஆய்வு செய்வதற்காக மற்றொரு பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த உறையில் மிகக்கொடிய விஷமான சயனைடு தடவப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இதை உறுதி செய்ய மேலும் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஒபாமாவை கொல்ல குறி வைத்து சயனைடு தடவிய கடிதம் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து வேறு எந்த தகவலையும் தெரிவிக்க ரகசிய சேவைகள் படை மறுத்து விட்டது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சயனைடு விஷம், நாக்கில் பட்டால் அதன் சுவையை உணரும் முன்பாகவே மரணம் சம்பவித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே